வைணவ இலக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
No edit summary |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
* [[பாகவதம் (வடமொழி நூல்கள்)|வடமொழிப் பாகவதம்]] |
* [[பாகவதம் (வடமொழி நூல்கள்)|வடமொழிப் பாகவதம்]] |
||
* [[வடமொழிப் புராணங்கள்]] |
* [[வடமொழிப் புராணங்கள்]] |
||
* [[ஞான வாசிட்ட வமல ராமாயணம்]] -வீரை ஆளவந்தார் |
|||
=== [[நாலாயிரத்திவ்விய பிரபந்தம்]] === |
=== [[நாலாயிரத்திவ்விய பிரபந்தம்]] === |
||
# [[முதலாம் திருவந்தாதி]] - 100 பாடல்கள் |
# [[முதலாம் திருவந்தாதி]] - 100 பாடல்கள் |
09:14, 28 மே 2013 இல் நிலவும் திருத்தம்
வைணவ சமய இலக்கியங்கள் 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. 3-ஆம் நூற்றாண்டுப் பரிபாடலில் திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற சங்கப் பாடல்களிலும் திருமால், இராமன் பற்றிய குறிப்புகள் உள்ளன. இங்குத் தரப்பட்டுள்ள அட்டவணைகளில் இவற்றைக் காணலாம்.
- ஆழ்வார்களின் கால வரிசை
- வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலைக்கு முன்
- வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலை
- வைணவ ஆசாரிய பரம்பரை, வடகலை
- வைணவ குருபரம்பரை
- வைணவ புராண ஆசிரியர்கள்
- திருவாய்மொழி வியாக்கியானம்
- வடமொழிப் பாகவதம்
- வடமொழிப் புராணங்கள்
- ஞான வாசிட்ட வமல ராமாயணம் -வீரை ஆளவந்தார்
நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
- முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- திருச்சந்த விருத்தம்
- நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
- திருவாசிரியம்
- திருவாய்மொழி
- திருவிருத்தம்
- பெரிய திருவந்தாதி
- பெருமாள் திருமொழி
- திருப்பல்லாண்டு
- பெரியாழ்வார் திருமொழி
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
- திருப்பள்ளியெழுச்சி
- திருமாலை
- பெரிய திருமொழி
- திருக்குறுந்தாண்டகம்
- திருவெழுகூற்றுஇருக்கை
- சிறிய திருமடல்
- பெரிய திருமடல்
- அமலனாதி பிரான்
- கண்ணி நுண்சிறுத்தாம்பு
- இராமானுச நூற்றந்தாதி
கருவிதூல்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 தொகுதிகள், பதிப்பு 2005