ஆரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 427: வரிசை 427:


Waradpande, N.R The Aryan Invasion, a Myth. Nagpur: Baba Saheb Apte Smarak Samiti 1989 .
Waradpande, N.R The Aryan Invasion, a Myth. Nagpur: Baba Saheb Apte Smarak Samiti 1989 .

== வெளி இணைப்புகள் ==
* [http://techtamil.in/tag/ஆரியர் தமிழ் வலைப்பதிவர்கள் எழுதியது]


[[en:Aryan]]
[[en:Aryan]]

16:43, 24 மே 2007 இல் நிலவும் திருத்தம்

ஆரியர் எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை மானிடவியல் அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இச்சொல்லானது சமஸ்கிருத ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. முன் இந்தோ ஈரானியர்களை குறிக்க பயன்படும் பயன்பாட்டினை தாண்டி, மேன்மையான, புனிதமான போன்ற அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தில் சமஸ்கிருத, பேர்சிய மொழிகளில் இச்சொல் கையாளப்படுகிறது.



எழுத்துப் பிழைகளுள்ள பக்கம்.

தமிழில் தட்டச்சு செய்யப்படும் போதோ அல்லது சரியான எழுத்துக்கள் தெரியாமலோ இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் இக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த உதவலாம். செம்மைப்படுத்திய பின் இச்செய்தியை நீக்கி விடுங்கள்.



ஆரியர் யார்

ஆரியர் என்பவர் யார்? வேதங்களை இயற்றிய சமுதாயம் ஆரியர் என்று தங்களை கூறிக்கொண்டது. வேத காலத்தில் ரிஷிகளும், விப்ர என் அறியும் பெரியவர்களும், வேத யாகங்களை ஏற்ப்படுத்திய அரசர்களும், கனவான்களும், அவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களை ஆரியர் என அழைத்தனர். அதே சமயம் இரான் நாட்டில் எழுந்த அவெஸ்தா சமய மக்களும் தங்களை ஆரியர் என அழைத்துக் கொண்டனர். இந்திய நாட்டில் வேத கா லத்திலிருந்து எழுந்த சமயங்களும், அதை பின்பற்றுபவர்களும் தங்களை ஆரியர் என அழைக்கின்றனர். புத்த, சமண மத நூல்களும் தங்களை 'ஆரிய' என அழைத்தன. உதாரணமாக புத்த மதம் "நான்கு ஆரிய உண்மைகள்" மற்றும் "எட்டு ஆரிய வழி" எனவும் தெரிய வந்தது. கௌஷிடகி அரண்யகத்தில் (பகுதி 8.9) "ஆரிய நாடு" என்பது "ஆரிய வாக்கு" கேட்கும் நாடு - அதாவது வேத யாகங்கள் நடுக்கும் நாடு என வறை அறுக்கப்பட்டது. பாரசீக மன்னன் தேறெயஸ்-1 (கி.மு.520) தான் ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். பழைய காலத்து கிழக்கு ஈரானிய(தற்கால கிர்கிஸ்தான், பலூசிஸ்தான், மேற்கு ஆப்கானிஸ்தான், துற்க்மேனிஸ்தான், கஸக்ஸ்தான்) மக்களும் தன்னை ஆரிய என அழைத்து வந்தனர். இரான் என்ற வார்த்தயே ஆரிய என்பதின் திறிபு ஆகும்.பழைய இரானிய சமயநூலான அவெஸ்தாவில் 'ஆர்யாணம் வாஜஹோ' என்பது ஆரியரின் பிறப்பிடம் என சொல்லப் படுகிறது. வேதங்களை அலசினால், இந்திய துணைக்கண்டத்தின் வெளியே ஒரு அறிவும் இல்லை; வேதங்களில் ஆரியர் தாங்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோம் என இம்மியும் ஒரு அடையாளமும் காட்டவில்லை .


சில சொல்லாட்சிகள்.

மேற்கத்திய மொழியியலாளர்கள் 20ம் நூற்றாண்டிலிருந்து வட இந்திய மற்றும் இரானிய மொழிகளை ஆரிய மொழிகள் என அழைத்தனர். ஆனால், தற்காலத்தில் இவற்றின் மூல மொழி மறு பாகுபடுத்தப் பட்ட இந்தோ-இரானியன் என அழைக்கப் படுகிறது. 19ம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பம் பேசும் எல்லோரையும் 'ஆரியர்' என அழைத்தனர். அது மிகப் பெரும் தவறு என அர்த்தத்தை கை விட்டு விட்டனர். பின் கற்காலத்தில் இருந்து ஒரு 'மொழி' பேசுபவர்களுக்கும், ஒரு 'இனத்தார்" உக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு மொழி பேசுபர்கள் பல இனங்களில் உள்ளனர்; அதே போல், ஒரு இனத்திலேயே பல மொழிகளும் உள்ளன. குழப்பங்களை தவிர்க்க இப்பொழுது இவ்வாறு சொல்லாளப்படுகிறது.


இந்தோ-இரானியன் - (புனை) மூல மொழி, அதிலிருந்து வந்த மொழிக் குடும்பம்.

இந்தோ-ஆரியன் - சமஸ்கிருதம், சமஸ்கிருதத்திலிருந்து வழியாக வந்த வடஇந்திய/பாகிஸ்தானிய/பங்களாதேச/சிங்கள மொழிகள்.

ஆரியர் - மனித இனம், சமுதாயம்.

அத்தாட்சிகள்.

நமக்கு 'ஆரியர்' என்ற இனம் பற்றி வேதங்களில் இருந்து முக்கியமாக அத்தாட்சி கிடைக்கிறது. அதால் வேதங்களில் என்ன தகவல்கள் உள்Çன என கணக்கிடுவது முக்கியமானதாகும். வேதங்கள் பல்லாயிக் கணக்கான சூத்திரங்களாகவும் , மேலும் மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. அதனால் தால் மொழி ஆய்வாளர்கள் வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள் என கருதுகிறார்கள். அதாவது வேத காலத்தில் எப்படி வேத வாக்குகள் பேசப் பட்டதொ, அதே பேசு வகையில் இன்றும் உள்ளன. இது உலகத்திலெயே ஒரு அதிசயமாகும். அதே சமயம் நம்மிடம் கல்வெட்டு, கட்டிடம், ஆயுதம் போன்ற நிரந்தர பொருள் அத்தாட்சி இல்லை. அதனால் வேத மற்றும் வேதத்தை சார்ந்த சொல் அத்தாட்சிகளைதான் நம்ப வேண்டும்.

வேதங்கள் முக்கியமாக சமய மந்திரங்கள்.- கடவுளை வழிபாடும் மந்திரங்கள் (ரிக்), இயல், பாசுரங்களில் மற்றைய மந்திரங்கள் ( ஸாம, யஜீர், அத்ர்வ வேத ஸம்ஹிதைகள்) வேத (ஸ்ரௌத) பூசனைகள் மற்றும் ப்ராஹ்மணைகள், க்ருஷ்ன யஜுர் வேத ஸம்ஹிதைகள், மேலும் பூசனைக்கு உறைகள். உபநிஷத்துக்கள் முதல் தத்துவ கோட்பாடுளை கொண்டன. ஸ்ரௌத சூத்திரங்கள் பூசனைகளை ஒருமுகமாக செய்கிறது,. மேலும் க்ரஹ்ய சூத்திரங்கள் வீட்டு பூசனைகளையும், தர்ம ஸாஸ்த்ரங்கள் ஆரியர் ஒழுங்கு முறைகளையும் விவரிக்கின்றன. வேத மொழியும் மற்ற மொழிகளை போல கால மாற்றங்களை காட்டுகிறது. அப்படி அலசும் போது வேத மொழியில் 5 தளங்களை பார்க்கலாம்.

அ) ரிக் வேத மொழி (10 வது ரிக் வேத மண்டலம் கடைசியாக சேர்க்கப் பட்டவை).

ஆ) மந்திர மொழி ( அதர்வ, சாம மந்திரங்கள் - ரிக், யஜுர் வேத மொழியில் கொஞ்சம் மாறுபட்டவை).

இ) க்ரிஷ்ண யஜுர் வேத சம்ஹிதைகளின் இயல் (மைத்ராயணி ஸம்ஹிதை, கதா ஸம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை).

ஈ) ப்ரஹ்மணை மொழி - அரண்யகங்கள், முதல் உபநிஷத்துக்கள், பௌதாயண ஸ்ரௌத சூத்ரம்

உ) சூத்திர மொழி - செவ்வியல் ஸமஸ்க்ருதத்தின் முன்னோடி


தொல் இரானியர்களும் வேதங்களை போல ஸாகித்யங்களை செய்தனர் (ஆனால் வேதங்களுக்கு மாறாக, அவை புழக்கத்தில் இல்லை). பாரசீகம் இஸ்லாம் சமயத்திற்க்கு மாற்றப் பட்ட போது பல ஸாஹித்யங்கள் அழிந்து விட்டன. அதனால் தொன் அவெஸதாவின் பத்தில் ஒரு பகுதிதான் இன்று கிடைக்கிறது. 5 நீள கதாக்கள் ஸருதஷ்றாவினால் இயற்றப் பட்டவை. இவை ரிக் வேத உருவத்தில் உள்ளன. சம கால பூசனை மந்திரங்களான 'யஸ்ன ஹப்தாங்கைதி' யஜுர் வேதம் போல ஆகும். இவை நெருப்பு பூசைகளுக்கு இயற்றப் பட்டவை. மற்ற அவெஸ்தா புத்தகங்கள் ஸருதாஷ்ற்றாவிற்க்கு பின்பு வந்தவை. சில யஸ்னா புததகங்கள் பிராம்ஹணை போல இயல்கள். மற்ற வேத கால சமபாடுகள் நிராங்கிஸ்தான் (ஸ்ரௌத சூத்ரங்கள் போல இயற்றப் பட்டவை), விதேவதாத் (க்ர்ஹ்ய, தர்ம சூத்திரங்கள் போல) ஆகும்


உருவம்

ஆரியர்களின் உருவம் எப்படி, எப்படி காட்சி அளித்தார்கள்? வேதங்களில் இருந்து ஆரியர்களின் உருவப்படத்தை செய்வது கஷ்டம்; ஏனெனில் தனி மனிதர்களின் வர்ணனைகள் இல்லை. அதனால் அவர்கள் உயரம், கனம், முகபாவம், என்பதை பற்றி தெறிந்து கொள்ள முடியவில்லை. மேலும், இறந்தவர்களை ஆரியர்கள் எரித்ததால், ஒரு ஆரிய சடலமும் கிடைக்க வில்லை.

ரிக்வேதங்களின் ஆர்யர்

ஆரியர் தந்தை வழி வம்ச சமுதாயத்தினர், வர்ணம் என அழைக்கப்படும் சமூக வர்கங்களை (அரசர், புலவர், சாமான்யர்கள்) கொண்டு, கோத்திரம் என்ற வகுப்புகளை கொண்டவர். சில சமயம் ஆரியர் தம்முள் இனக் கூட்டணிகளை உண்டக்கினர். அனு-த்ரஹ்யு, யது-துர்வாசா, புரு-பாரதா, பாரதா- ஸ்ர்ஞ்சயா, ரிக் வேத பத்து-அரசர் கூட்டணி (ரிக்- 7.18) போன்றவை உதாரணங்களாகும்.ஆரிய கூட்டங்கள் தன் மத்தியிலும், ஆரியரில்லாதவரிடனும் போர் தொடுத்தனர். அப்போர்கள் பொரம்போக்கு நில உரிமை காரணமாக ஏற்ப்பட்டன. (லோகா என்றால் முதலில் மாடு மேயும் இடம் என பொருள்- அது பிற்க்காலத்தில் உலகம் என அர்த்தம் ஆனது. ரிக்வேதத்தில் 'ஆரியர்' என்ற சொல் 34 மந்திரங்களில் 36 தடவை வந்து, மேற்கொண்ட கூட்டங்களை விவரிக்கிறது.

ஆரியர்கள் பல ஐதீகங்கள் கொண்ட கடவுளரை வணங்கினர் - ஆண் தெய்வம் அக்னி, வாயு, த்யஹு பிதா, ப்ரித்வி, பெண் தெய்வம் உஷஸ், ஆர்யமான், மித்ரா, வருணா, பாகா, இந்திரன். இந்திரன் முக்கியமான போர் கடவுள். இக்கடவுள்கள் பிரபஞ்சத்தையும், அண்ட சராசரங்களையும், மனித வர்கத்தயும் கட்டுப்பாடில் வைத்துள்ளனர். எல்லா கடவுள்களும் ரிதா என்ற "வாய்மை சக்தி"க்கு அடிபட்டவராவார்கள். 'ரிதா' பிற்காலத்தில் 'த்ர்மம்' என்ற கோட்பாடு ஆகியது.

உதாரணம். ரிக் வேதம் 10ம் புத்தகம் 133 அத்யாயம்

இந்திரனே, உன் தயவில் நாங்கள் பணிகிறோம்

எங்களை ரிதா வழியில் துக்கங்களுக்கு அப்பால் இட்டுப் போ.


'தர்மம்' என்ற கருத்து ரிக்வேத 'ரிதா' என்ற கருத்தில் வந்தாலும், இவை சரி சமம் அல்ல.


நிச்சயமாக தர்மம்தான் வாய்மை.

அதனால் சத்தியத்தை பேசுகிறவர் "தர்மத்தை பேசுகிறார்" என்பர்.

தர்மத்தை பேசுகிறவரை 'அவர் வாய்மையை பொழிகிறார்" என்பர்.

அதனால் இரண்டும் ஒன்று.

(ப்ரஹதாரண்யக உபநிஷத் 1.4.14).


கடவுள்கள் வருடாவருடம் அசுரர் என அழைக்கப்பட்ட தன் எதிரிகளுடன் சண்டையிட்டனர். ஆரியர் கடவுள்களை அகலமான பூசனை மூலமாக வணங்கினர் - உதரணம் வருடாந்திர ஸோம யஞைகள். இந்த யஞைகள் பல ஆசார்யர்கள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு நடுவில் பகிரங்கமாக கொண்டாடப் பட்டவை. இப்பூசனைகளில், கடவுள்கள் யஞ்ன பூமிக்கு அழைக்கப் பட்டு, அக்னி குண்டத்திற்கு பக்கத்தில் உட்கார கேட்டுக் கொள்ளப் பட்டனர். அவர்களுக்கு சோம பானத்துடன் மற்ற நைவேத்தியகளை செலுத்திய பின், ரிஷி, விப்ரா, ப்ரஹ்மணர் போன்ற அப்யாசம் செய்த புலவர்கள் அவர்களை போற்றினர். இப்புலவர்கள் தங்கள் செய்யுள்களை (சூக்தங்கள்) நீண்ட நேர எண்ணத்தின் பிறகு இயற்றினர் (த்யானம்); சில சமயம் அதே இட தருணத்திலேயே போற்றும் சுக்தங்களை செய்தனர். சில போற்றல்கள் தங்கள் எஜமானர் மேலும் இயற்றினர் (தனஸ்துதி). வயது கிரியைகள் - கல்யாணம், மரணம் தவிற - இன்னும் பிரபலமாகவில்லை. பாலகர்கள் மரபு அறிவு (வேதங்கள்) கற்று முடித்து, தங்கள் பொருளாதார வாழ்விற்க்கு பசுக்களை சேமித்த பின், ஆதவர் சமுதாயத்தில் சேர்க்கப் பட்டனர்.


அரசியல் ஆக்கம்.

ரிக்வேத மக்கள் முதலில் சிறிய கூட்டங்களாகவே வாழ்ந்தனர். சில தலைமுறைகளுக்குள் குரு பேரரசு, ஆரிய சிற்றரசர்களை உள்ளணைத்து பெரிய ராஜ்ஜியமானது. (அதனால்தால் இன்றும் குருக்ஷேத்ரா என்ற நகரம் தில்லிக்கு அருகில் உள்ளது). வேத காலத்தில் பாரதர் என்ற ஆரிய கூட்டத்தினர் ஆரியர்களுடையே மிக பிரபலமாகினர். பாரதர்களின் மிகப் பெரிய அரசன் சுதாஸ். பாரதர்களை விவரிக்கும் ரிக் வேத சுட்டிகள்.

புத்தகம் 1 . 96.3; பு.2 . 7.1, 5; 36.2; பு3. 23.2; 33.11, 12; 53.12, 24; பு4. 25.4; பு5. 11.1; 54.14; பு6.16.19, 45; பு7.8.4; 33.6.

பாரதர்கள் புரு குலத்தினரின் ஒரு கிளை. புருக்களைப் பற்றியும் பல ரிக்வேத சுட்டிகள் உள.

பு1.59.6; 63.7; 129.5; 130.7; 131.4; பு2.21.10; 38.1, 3; 39.2; பு6.17.1; பு6.20.10; பு7.5.3; 8.4; 18.13; 19.3; 96.2; பு8.64.10; பு10.4.1; 48.5.

பாரத அரச வம்சத்து சந்ததியினர்..

பாரதன்.

தேவவாதன்.

ஸ்ர்ஞயன்.

வத்ரையஸ்வன்.

திவோதாஸன்.

ப்ரதர்தனன்.

பிஜவனன்.

சுதாஸ்.

சகதேவன்.

சோமகன்.

இதைத்தவிற மற்ற சிற்றரசர்கள் பெயர்களும், பட்டியளும் ரிக்கில் உள.


பொருளாதாரம்/வாழ்க்கை.

மற்ற ரிக்வேத மக்கள்

ரிக்வேதத்தின் பெரிய பகுதிகள் புரு மற்றும் பாரத கூட்டங்களினால் இயற்றப் பட்டவை. ஆரியர்களின் எதிரிகளில் முக்கியமன பெயர் 'தாஸா'/ 'தஸ்யு". யார் இந்த தாஸா/தஸ்யு ? இரானிய நூல்களின் சொல்லப்படும் 'தாஹா' , கிரேக்க நூல்களில் சொல்லப்படும் 'தாஹெ' மக்களும் ஒன்றே. எனெலில் வேதமொழி ஸா > தொல் இரானிய ஹா என்று மாற்றம் அடைகிரது. அதனால் தாஸா, தாஹா என சொல்லப்படுபவர் வட இந்திய சமவெளிகள், மத்திய ஆசிய, பாரசீக நிலங்களில் ஒரு காலத்தில் பரவியிருக்க வேண்டும். அவர்கள் ஆரியரை விட உருவத்தில் மாற்றமடைந்தவர்கள் என்பதிற்க்கு ஆதாரம் இல்லை. ஆனால் ஒன்று நிச்சயம் - தாஸா வேத மதத்தையும், சடங்குகளையும் பின்பற்றவில்லை - அதனால்தான் ஆரியர்-தாஸர் காழ்ப்பு.மற்ற ஆரியரில்லாத மக்கள் கிராதகர்கள். இவர்கள் வேடுபவர்களாக தெரிகின்றனர்.


வேதகால இலக்கியங்கள் -.

வேதங்கள் - சடங்குகள்..

ப்ரஹ்மணை - சடங்குகளுக்கு உரைகள்..

அரண்யகம் - உரைகளில் இருந்து இன்னும் சில கருத்துகளை வளர்கிறது, காலாகாலத்தில் ஒரு கிளையின் மற்ற உரைகளும் இதில் அடங்கும்.

உபநிஷத் - இன்னும் சில கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வளர்க்கிறது.

சூத்திரங்கள்- வழிபாடு, ஆசனமங்களுக்கு அறவழக்கங்களை கொடுக்கிறது.


வேத இயல்கள்

வேதங்கள் "சாகா" அல்லது கிளை மூலமாக வேதகாலத்திலிருந்து இதுவரை சேரக்கட்டப் படுகிறது. ஒவ்வொரு கிளையும் பல பிராமண குடும்பங்களை கொணடவை. அந்த குடும்பங்கள் அந்த வேத கிளையில் நிபுணர்கள். ஏன் இந்த கட்டுபாடு என்றால், ஆரியர்கள் தங்கள் மத கருத்துகளை எழுத்து, புத்தக வடிவத்தில் போட மறுத்தனர். அதனால் எல்லாம் வாழையடி வாழையாக ஞாபகத்தில் வைக்கப் பட்டது; அதனால் ஒவ்வொரு கிளையும் தகப்பனிடமிருந்து மகனுக்கு மாற்றும் குடும்ப மரபாயின.

ரிக்


ரிக் வேத ஸம்ஹிதைகள்.

ஐத்ரேய ப்ராஹ்மணா.

ஐத்ரேய அரண்யகை.

ஐத்ரேய உபநிஷத்.

கௌஷிடகி ப்ராஹ்மணா.

கௌஷிடகி அரண்யகை.

கௌஷிடகி உபநிஷத்.

ஆஸ்வலாயன ஸ்ரௌத சூத்திரம்.

ஆஸ்வலாயன க்ரஹ்ய சூத்திரம்.

சாங்காயன ஸ்ரௌத சூத்திரம்.

கௌஷிடகி க்ரஹ்ய சூத்திரம்.

வசிஷ்ட தர்ம சூத்திரம்.


சாமவேத ஸம்ஹிதைகள்.

கௌத்தும சாகா.

பஞ்சவிம்ச ப்ராஹ்மணா.

சத்விம்ச ப்ராஹ்மணா.

மந்த்ர ப்ராஹ்மணா.

சாந்தோக்ய உபநிஷத்.

மசாக கல்ப சூத்திரங்கள்.

லாத்யாயன ஸ்ரௌத சூத்திரம்.

கோபில/கௌத்தும க்ரஹ்ய சூத்திரம்.

கௌதம தர்ம ஸாஸ்த்ரம்.

ராணானனீய சாகா.

த்ராஹ்யாயன ஸ்ரௌத சூத்திரம்.

த்ராஹ்யாயன/ காதீர க்ரஹ்ய சூத்திரம்.

ஜைமிநீய சாகா.

ஜைமிநீய ப்ராஹ்மணை.

ஜைமிநீய உபநிஷத்.

கேன உபநிஷத்.

ஜைமிநீய ஸ்ரௌத சூத்திரம்.

ஜைமிநீய க்ரஹ்ய சூத்திரம்.


யஜுர்.

மைத்ராயனி ஸம்ஹிதை.

மானவ ஸ்ரௌத சூத்திரம்.

மானவ க்ரஹ்ய சூத்திரம்.

வராஹ ஸ்ரௌத சூத்திரம்.

வராஹ க்ரஹ்ய சூத்திரம்.

மானவ தர்ம சூத்திரம்.

மனு ஸ்ம்ரிதி.

கதா ஸம்ஹிதை.

கதா ப்ராஹ்மணை.

கதா ஆரண்யகை.

கதா ஸ்ரௌத சூத்திரம்.

கதா க்ரஹ்ய சூத்திரம்.

கதா தர்ம சூத்திரம்.

விஷ்ணு ஸ்ம்ரிதி.

கதா கபிஸ்தல ஸம்ஹிதை.

கதா கபிஸ்தல ப்ராஹ்மணை.

தைத்ரீய ஸம்ஹிதை.

தைத்ரீய ப்ராஹ்மணை.

வாதுல ப்ராஹ்மணை.

தைத்ரீய அரண்யகை.

தைத்ரீய உபநிஷத்.

மஹாநாராயண உபநிஷத்.

பௌதாயன ஸ்ரௌத சூத்திரம்.

வாதூல ஸ்ரௌத சூத்திரம்.


பரத்வாஜ ஸ்ரௌத சூத்திரம்.

ஆபஸ்தம்ப ஸ்ரௌத சூத்திரம்.

ஹிரண்யகேசி ஸ்ரௌத சூத்திரம்.

வைகநாச ஸ்ரௌத சூத்திரம்.

பௌதாயன க்ரஹ்ய சூத்திரம்.

வாதூல க்ரஹ்ய சூத்திரம்.

பரத்வாஜ க்ரஹ்ய சூத்திரம்.

ஆபஸ்தம்ப க்ரஹ்ய சூத்திரம்.

ஹிரண்யகேசி க்ரஹ்ய சூத்திரம்.

வைகநாச ஸ்ரௌத சூத்திரம்.

பௌதாயன தர்ம சூத்திரம்.

வாதூல ஸ்ம்ரிதி.

ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்.

வைகநாச தர்ம சூத்திரம்.

வாஜஸனேயி ஸம்ஹிதை.

ஸதபத ப்ராஹ்மணா.

ஸதபத ஆரண்யகை.

ப்ரஹதாரண்யக உபநிஷத்.

ஈச உபநிஷத்.

காத்யாயன ஸ்ரௌத சூத்திரம்.

பாரஸ்கர க்ரஹ்ய சூத்திரம்.

யாஞவல்கிய ஸ்ம்ரிதி.


அதர்வ வேதம்.

பைப்பாலட சம்ஹிதை.

அகஸ்த்ய ஸ்ரௌத சூத்திரம்.

சுமந்து தர்ம சூத்திரம்.


இந்தியயியல் (இந்தாலஜி) சுட்டிகள்:

J. Bronkhorst & M.Deshpande, Aryan and Non-Aryan in South Asia.

Thieme, Paul. Der Fremdling im Rigveda. Leipzig 1938.

Erdosy, George.(ed.). The Indo-Aryans of Ancient South Asia. .

Oldenberg, Hermann. Die Hymnen des Rigveda, Band I. Metrische und textgeschichtliche Prolegomena, Berlin : Wilhelm Hertz 1888.

Oldenberg, Hermann Der vedische Kalender und das Alter des Veda. ZDMG 48, 629 sqq.

Rau, Wilhelm. Staat und Gesellschaft im alten Indien nach den Brahmana-Texten dargestellt, Wiesbaden: O. Harrassowitz 1957.

Rau, Wilhelm , Zur vedischen Altertumskunde, Akademie der Wissenschaften zu Mainz, Abhandlungen der Geistes- u. sozialwissenschaftlichen Klasse 1983, No. 1. Wiesbaden : F. Steiner 1983 .

Jamison, S. and M. Witzel: Vedic Hinduism. In: A. Sharma (ed.), Studies on Hinduism.

G. Erdosy (ed.) The Indo-Aryans of Ancient South Asia.

M. Witzel (ed.), Inside the Texts, Beyond the Texts. New Approaches to the Study of the Vedas.

M. Witzel http://www1.shore.net/~india/ejvs/ejvs0703/ejvs0703article.pdf.

Parpola, Asko. The coming of the Aryans to Iran and India and the cultural and ethnic identity of the Dasas, Studia Orientalia (Helsinki) 64, 1988, 195-302.

M.Witzel- , On Magical thought in the Veda. Leiden: Universitaire Pers 1979 .

M.Witzel-, On the localisation of Vedic texts and schools (Materials on Vedic Såkhås, 7). G. Pollet (ed.), India and the Ancient world. History, Trade and Culture before A.D. 650. P.H.L.

M.Witzel- The Development of the Vedic Canon and its Schools: The Social and Political Milieu. (Materials on Vedic Srauta s 8). In: Inside the Texts, Beyond the Texts.

M.Witzel ---, The Home of the Aryans. In: Anusantatyai. Fs. fur Johanna Narten zum 70. Geburtstag, ed. A. Hintze & E. Tichy. (Munchener Studien zur Sprachwissenschaft, Beihefte NF 19) Dettelbach: J.H. Röll 2000, 283-338 .

Edwin Bryant The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate.

Edwin Bryant Indo-Aryan Controversy: Evidence and Inference in Indian History.


இந்தியர்களின் ஆய்வு சுட்டிகள்


Chauhan, D.V. Understanding �gveda. Poona: Bhandarkar Oriental Institute 1985.

Coomaraswamy, Ananda K. Horse-riding in the �gveda and Atharvaveda, Journal of the American Oriental Society 62, 1941, 139-140.

Danino, Michel. The invasion that never was / Song of humanity by Sujata Nahar. Delhi: Mother's Institute of Research & Mira Aditi, Mysore 1996.

Danino, Michel. http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html

Deo, S. B. and S. Kamath (eds.) The Aryan Problem. Pune: Bharatiya Itihasa Sankalana Samiti 1993.

Elst, K. Update on the Aryan Invasion Debate. Delhi: Aditya Prakashan 1999.

Feuerstein, G., S. Kak and D. Frawley. In search of the Cradle of Civilization. Wheaton: Quest Books 1995.

Ganapati, S.V. Sama Veda. Madras : S.V. Ganapati 1982.

Kalyanaraman, S. Rigveda and Sarasvati-Sindhu Civilization. Aug. 1999 at: http://sarasvati.simplenet.com/html/rvssc.htm .

Kochhar, Rajesh. The Vedic People: Their History and Geography. New Delhi: Orient Longman 1999.

Mathivanan, R. Indus script among Dravidian Speakers. Madras: International Society for the Investigation of Ancient Civilisations 1995.

Rajaram, N.S. The Aryan invasion of India: The myth and the truth. New Delhi: Voice of India 1993 .

Rajaram, N.SThe politics of history. New Delhi: Voice of India 1995 .

Rajaram, N.Sand D. Frawley. Vedic Aryans and the Origins of Civilization: A Literary and Scientific Perspective. (2nd ed.).

Sethna, K. D. - , The Problem of Aryan Origins From an Indian Point of View. Second extensively enlarged edition with five supplements. New Delhi: Aditya Prakashan 1992 [first ed. Calcutta : S. & S. Publications 1980].

Sharma, R.S. Looking for the Aryans. Hyderabad: Orient Longman 1995.

Shendge, M. The civilized demons : the Harappans in Rgveda. New Delhi : Abhinav Publications 1977.

Singh, Bhagavan. The Vedic Harappans. New Delhi: Aditya Prakashan, 1995.

Talageri, Shrikant. Aryan Invasion Theory and Indian Nationalism. New Delhi: Voice of India 1993. [also = New Delhi: Aditya Prakashan 1993] .

Talageri, Shrikant, Rigveda. A Historical Analysis. New Delhi: Aditya Prakashan 2000 .

Tilak, B.G. The Orion; or, Researches into the antiquity of the Vedas. Poona: Tilak Bros. 1893 .

Tilak B.G., The Arctic home in the Vedas : , 1903.

Waradpande, N.R. Fact and fictions about the Aryans. In: Deo and Kamath 1993, 14-19 .

Waradpande, N.R The Aryan Invasion, a Myth. Nagpur: Baba Saheb Apte Smarak Samiti 1989 .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியர்&oldid=142538" இலிருந்து மீள்விக்கப்பட்டது