பன்னிரண்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பன்னிரண்டாம் நாளன்று அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
பன்னிரண்டாம் நாளன்று [[அருச்சுனன்|அருச்சுனனை]] வீழ்த்த செய்த [[கௌரவர்]] படைகளின் செயல்களைக் காணலாம்.
பன்னிரண்டாம் நாளன்று [[அருச்சுனன்|அருச்சுனனை]] வீழ்த்த செய்த [[கௌரவர்]] படைகளின் செயல்களைக் காணலாம்.


==அருச்சுனனின் மீது கோபம்==
[[தருமன்|தருமரை]] பிடிக்க தாம் போடும் திட்டங்கள் யாவும் [[அருச்சுனன்]] இருப்பின் கைகூடாது என [[கௌரவர்]] படைகள் அறிந்தன. எனவே அருச்சுனனை எப்படியாவது தன் வழியிலிருந்து நீக்க வேண்டும் என விரும்பினர்.


==சுசர்மனின் சபதம்==
With his attempts to capture Yudhisthira failed, Drona confided to Duryodhna that it would be difficult as long as Arjuna was around. The king of Trigartadesa, Susharma along with his 3 brothers and 35 sons who were fighting on the Kaurava side made a pact that they would kill Arjuna or die. They went into the battlefield on the twelfth day and challenged Arjuna. Arjuna gave them a fierce fight in which the brothers fell dead after fighting a brave fight. Drona continued to try and capture Yudhisthira. The Pandavas however fought hard and delivered severe blows to the Kaurava army.
இந்நிலையில் திகர்த்த தேசத்தை சார்ந்த சுசர்மன் என்பவனும், அவனது 3 சகோதரர்களும், 35 மகன்களும் அருச்சுனனை அழிப்போம், அல்லது போரிட்டு அழிவோம் என்று சூளுரைத்து அருச்சுனனை தாக்கினர்.

==சகோதரர்களின் இறப்பு==
வீரத்துடன் போரிட்ட [[அருச்சுனன்|அருச்சுனின்]] தாக்குதலை தாங்க இயலாமல் சகோதரர்கள் இறந்தனர்.

==துரோனரின் திட்டம்==
துரோனர் தொடர்ந்து தருமனை சிறை பிடிக்க முயன்றும் இயலாமல் போனதோடு மட்டுமின்றி, [[பாண்டவர்]] படைகள் மிகத்தீவிரமாக போரிட்டு [[கௌரவர்]] படைகளில் பலத்த சேதத்தினை செய்தனர்.


{{மகாபாரதம்}}
{{மகாபாரதம்}}

07:01, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்

பன்னிரண்டாம் நாளன்று அருச்சுனனை வீழ்த்த செய்த கௌரவர் படைகளின் செயல்களைக் காணலாம்.

அருச்சுனனின் மீது கோபம்

தருமரை பிடிக்க தாம் போடும் திட்டங்கள் யாவும் அருச்சுனன் இருப்பின் கைகூடாது என கௌரவர் படைகள் அறிந்தன. எனவே அருச்சுனனை எப்படியாவது தன் வழியிலிருந்து நீக்க வேண்டும் என விரும்பினர்.

சுசர்மனின் சபதம்

இந்நிலையில் திகர்த்த தேசத்தை சார்ந்த சுசர்மன் என்பவனும், அவனது 3 சகோதரர்களும், 35 மகன்களும் அருச்சுனனை அழிப்போம், அல்லது போரிட்டு அழிவோம் என்று சூளுரைத்து அருச்சுனனை தாக்கினர்.

சகோதரர்களின் இறப்பு

வீரத்துடன் போரிட்ட அருச்சுனின் தாக்குதலை தாங்க இயலாமல் சகோதரர்கள் இறந்தனர்.

துரோனரின் திட்டம்

துரோனர் தொடர்ந்து தருமனை சிறை பிடிக்க முயன்றும் இயலாமல் போனதோடு மட்டுமின்றி, பாண்டவர் படைகள் மிகத்தீவிரமாக போரிட்டு கௌரவர் படைகளில் பலத்த சேதத்தினை செய்தனர்.