7,285
தொகுப்புகள்
Sank (பேச்சு | பங்களிப்புகள்) (திருத்தம்) |
சிNo edit summary |
||
'''சாந்தனு''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசன் ஆவார். [[பாண்டவர்]]களுக்கும் [[கௌரவர்]]களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் ([[பீஷ்மர்]]) எனும் மகனும், [[சத்யவதி]] எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் [[சித்ராங்கதன்]] எனும் மகனும், கௌரவர் மற்றும் பாண்டவர்களின்
== மகாபிஷன்==
[[ மகாபிஷன்]] மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக [[சொர்க்கம்|சொர்க்கத்தில்]] இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார். இந்திர சபையில் தேவர்களுக்குச்
== (மகாபிஷன்) சாந்தனுவுக்கு அரச பதவி==
== மறுமணம்==
[[கங்கை சாந்தனு]]வின் மகன் [[தேவவிரதன்]] (பீஷ்மர்) தேர்ந்த வீரனாக,அரசகுமாரனுக்கு உரிய தகுதியானவனாக இருந்தான்.ஆனால் [[தேவ்விரதன்(பீஷ்மர்)]] அரசாள மறுத்துவிட்டான்.மீண்டும் [[சாந்தனு]] காதல்வயப்பட்டான்.[[கங்கை]]யில் படகு ஓட்டிவந்த [[சத்தியவதி]]யை கண்டான்,அவளது உடலிலிருந்து வந்த [[இனிய நாற்றம்]] [[சாந்தனு]]வை காதல் கொள்ள வைத்தது.[[சாந்தனு]]வன் காதலை ஏற்க [[கங்கை]]யைப் போன்றே அவளும் [[நிபந்தனை]] விதித்தாள்.[[சாந்தனு]]வின் நாட்டை ஆட்சி செய்ய தனது வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை தந்தால் சம்மதிக்கிறேன் என்றாள்.[[தேவவிரதன் (பீஷ்மர்)]]ஏற்கனவே அரசகுமாரனாக தயாராக இருக்கும்போது வேறு பிள்ளைகள் எப்படி முடியும்.குழம்பிப் போன சாந்துனுவின் சங்கடத்தை போக்க அதிரடியாக ""நான் ஆட்சியை துறக்கிறேன்"" என அறிவிக்கிறான்[[தேவவிரதன்|தேவ்விரதன்]].[[சத்தியவதி]] மீண்டும் கேட்கிறாள். "உங்கள் குழந்தைகள் என் மகனின் குழந்தைகளிடம் சண்டையிடுவார்களே எப்படி தடுப்பது".[[தேவவிரதன்]] புன்னகைத்து தனது வம்ச சரித்திரத்தையே மாற்றும் முடிவு ஒன்றை எடுத்தான் எந்த வருத்தமுமின்றி "நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்,எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன்,எந்தக் குழந்தைக்கும் தந்தையாகவும் மாட்டேன்" இந்த அறிவிப்பு அண்ட சராசரத்தையும் திகைப்படையச் செய்தது.வானத்து தேவர்கள் ஒன்று கூடி (பீஷ்மர்)
{{மகாபாரதம்}}
|
தொகுப்புகள்