இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
{{Infobox company
{{Infobox company
|logo = [[Image:Airports Authority of India logo.svg|250px]]
|logo = [[Image:Airports Authority of India logo.png|250px]]
|company_name = இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
|company_name = இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
|company_type = [[பொதுத்துறை நிறுவனம்]]
|company_type = [[பொதுத்துறை நிறுவனம்]]

04:58, 18 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1994
தலைமையகம்இராசீவ் காந்தி பவன்,
சப்தர்சங் வானூர்தி நிலையம், புது தில்லி-110003
முதன்மை நபர்கள்வி.பி.அகர்வால், தலைவர்
தொழில்துறை பறப்பியல் துறை
உற்பத்திகள்வானூர்தி நிலையம், ஏடிசி, சிஎன்எஸ்
பணியாளர்22,000
இணையத்தளம்www.aai.aero
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ள இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம்.

இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் (Airports Authority of India, AAI) இந்தியாவில் உள்ள குடியியல் வானூர்தி நிலையங்களையும் ஏடிசி, சிஎன்எஸ் போன்ற வழிகாட்டு வசதிகளையும் இயக்குகின்ற பொறுப்புடைய நடுவண் அரசு அமைப்பாகும். இந்த அமைப்பு 125 வானூர்தி நிலையங்களை இயக்குகிறது; இவற்றில் 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் 8 சுங்கச்சாவடியுள்ள நிலையங்களும் 81 உள்ளூர் நிலையங்களும் படைத்துறை வளாகங்களில் அமைந்துள்ள 25 குடியியல் நிலையங்களும் அடக்கமாகும். இந்திய வான்வெளி முழுமையாகவும் அடுத்துள்ள பெருங்கடல் பகுதிகளிலும் இது வான்வழி போக்குவரத்து மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான வான்வழிப் பயணத்திற்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வானூர்தி நிலையங்களிலும் 25 மற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைந்த கட்டமைப்பையும் மேலாண்மை செய்கிறது.

வெளி இணைப்புகள்