அட்டாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Attari, no:Attari
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 15: வரிசை 15:


[[பகுப்பு:பஞ்சாப் மாநிலத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:பஞ்சாப் மாநிலத்திலுள்ள கிராமங்கள்]]

[[en:Attari]]
[[no:Attari]]

16:42, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அடாரி
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்

அடாரி பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் இந்திய தலைநகரான புது தில்லியையும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும் இணைக்கும் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்திய எல்லையை தாண்டி செல்லும் ஸம்ஜௌதா விரைவு இரயில் அடாரியிலிருந்து துவங்கி 3 கி.மீ. துலைவில் உள்ள பாகிஸ்தானின் வாகா வரை இயக்கபடுகிறது.

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 ஏப்ரல் 2012 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நிலையம் அடாரியில் நிறுவப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டாரி&oldid=1368964" இலிருந்து மீள்விக்கப்பட்டது