உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
{{பாண்டியர் வரலாறு}}
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கை மார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கை மார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
{{cquote|
<br>''வாழச்செய்த நல்வினை அல்லது''
''வாழச்செய்த நல்வினை அல்லது''<br>
<br>''ஆழுங்காலை புணை பிறிதில்லை"

<br>என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.
''ஆழுங்காலை புணை பிறிதில்லை''|40px|40px|}}

என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.


புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
{{cquote|
''நாகத் தன்ன பாகார் மண்டிலம்''<br>
''தமவே யாயினும் தம்மொடு செல்லா''<br>
''வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்''<br>
''ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்''<br>
''பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து'',<br>



''பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய''<br>
<br>நாகத் தன்ன பாகார் மண்டிலம்
''நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து''<br>
<br>தமவே யாயினும் தம்மொடு செல்லா
''இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி''<br>
<br>வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
''வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்'',<br>
<br>ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
''வாழச்செய்த நல்வினை அல்லது''<br>
<br>பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து,


<br>பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
<br>நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து
<br>இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
<br>வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்,
<br>வாழச்செய்த நல்வினை அல்லது


<br>ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
''ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை''<br>
<br>ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாள
''ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாள''<br>
<br>முத்தீப் புரையக் காண்தக இருந்த
''முத்தீப் புரையக் காண்தக இருந்த''<br>
<br>கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்;
''கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்'';<br>
<br>யான்அறி அளவையோ இவ்வே; வானத்து
''யான்அறி அளவையோ இவ்வே; வானத்து''<br>
<br>வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
''வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்''<br>
<br>பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
''பரந்து இயங்கும் மாமழை உறையினும்'',<br>
<br>உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே
''உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே''|40px|40px|}}





15:13, 28 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் பொ.ஊ. 575-600
அவனி சூளாமணி பொ.ஊ. 600-625
செழியன் சேந்தன் பொ.ஊ. 625-640
அரிகேசரி பொ.ஊ. 640-670
இரணதீரன் பொ.ஊ. 670-710
பராங்குசன் பொ.ஊ. 710-765
பராந்தகன் பொ.ஊ. 765-790
இரண்டாம் இராசசிம்மன் பொ.ஊ. 790-792
வரகுணன் பொ.ஊ. 792-835
சீவல்லபன் பொ.ஊ. 835-862
வரகுண வர்மன் பொ.ஊ. 862-880
பராந்தகப் பாண்டியன் பொ.ஊ. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் பொ.ஊ. 900-945
அமர புயங்கன் பொ.ஊ. 930-945
சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 945-955
வீரபாண்டியன் பொ.ஊ. 946-966
வீரகேசரி பொ.ஊ. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1145-1150
பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் பொ.ஊ. 1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1175-1180
விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் பொ.ஊ. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1473-1506
குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 1534-1543
பராக்கிரம குலசேகரன் பொ.ஊ. 1543-1552
நெல்வேலி மாறன் பொ.ஊ. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் பொ.ஊ. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் பொ.ஊ. 1588-1612
வரகுணராம பாண்டியன் பொ.ஊ. 1613-1618
தொகு

உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் வேங்கை மார்பன் என்னும் அண்டை நாட்டு அரசனுடைய கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேரமான் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது புறநானூற்றில் உள்ளது. அதில்:

என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.

புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:


இவ்வரசன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கிரப்_பெருவழுதி&oldid=134254" இலிருந்து மீள்விக்கப்பட்டது