குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
== பயன்பாடுகள் == |
== பயன்பாடுகள் == |
||
குளங்கள் முதன்முதலில் நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த பட்டது. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தபடுவதில்லை.விவசாயத்திற்கு குறைந்த அளவிலும்,குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தபடுகிறது. |
குளங்கள் முதன்முதலில் நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த பட்டது. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தபடுவதில்லை.விவசாயத்திற்கு குறைந்த அளவிலும்,குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தபடுகிறது. |
||
== வடிவமைப்பு == |
|||
குளத்தில் ஆற்றுநீர் உள்ளே வருவதற்கான ஒரு வாய்க்காலும், குளத்திலிருந்து நீர் வெளியேறுவதற்கு மதகுகளுடன் கூடிய மற்றொரு வாய்க்காலும் உள்ளது. |
|||
⚫ | |||
==குளம் கட்டுமான முறைகள்== |
|||
பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை, தேக்கி வைக்க, குறுக்கே கட்டப்படும் அணை அநேகமாக ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அதனை குளக்கட்டு என்பர். குளக்கட்டுகள் அநேகமாக நேராகவே காணப்படும். சில குளங்கள் விதிவிலக்காக சற்று வலைவுடன் உள்ளவைகளும் உள்ளன. இரண்டு அணைக்கட்டுக்களை கொண்ட குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழை அதிகரித்தால், குளம் நிரம்பி நீர் வெளியே பாய்வதற்கான வசதிகளும் குளத்தில் இருக்கும். |
|||
⚫ | |||
===வாய்க்கால்=== |
|||
தெப்பக்குளங்கள் கோயில்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டவை. குளங்கள், மக்களின் விவசாயம் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கு கட்டப்படும் பாரிய குளங்களின் வகையில் சேராது. |
|||
குளத்தின் நீர் மக்களின் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில், குளத்தை அண்மித்த கிராமங்களுக்கு, விவசாயத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நீர் வினியோகம் குறிப்பிட்ட திணைக்களத்தினால் வாய்க்கால் ஊடாக வழங்கப்படும். குளத்து நீர் வாய்க்கால் ஊடாக பல மைல்கள் தூரம் வரை வழங்கப்படும். |
|||
===ஆபத்து=== |
|||
கட்டப்பட்டிருக்கும் குளக்கட்டு மழை நீர் நிரம்பி வழிந்தாலோ அல்லது குளக்கட்டு உடைப்பெடுத்தாலோ, அதன் அண்மிக்க கிராமங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகும். அவ்வாறானப் போது குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்படும். குளம் உடைப்பெடுத்து பாரிய ஆபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க குறிப்பிட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு அறிவித்து அப்பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் வழங்கப்படும். அதனையும் மீறி ஆபத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்கள் பல உள்ளன. |
|||
===மீன்பிடித்தொழில்=== |
|||
குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர். இவ்வாறு குளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் நன்னீர் மீன்கள் என அழைக்கப்படும். அவை கடல் மீன்கள் போன்று உப்பு உருசி இருக்காது. |
|||
==இலங்கை குளங்கள்== |
==இலங்கை குளங்கள்== |
||
இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பல [[இலங்கையில் உள்ள குளங்களின் பட்டியல்|குளங்களை]] கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்கு பகுதிகளிலேயே உள்ளன. |
இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பல [[இலங்கையில் உள்ள குளங்களின் பட்டியல்|குளங்களை]] கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்கு பகுதிகளிலேயே உள்ளன. |
||
⚫ | |||
⚫ | |||
நீரை தேக்கிவைக்கும் நீர்நிலைகளில் ஒன்றான கோயில்களில் உள்ள குளங்கள், மக்களின் விவசாயம் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கு கட்டப்படும் பாரிய குளங்களின் வகையில் சேராது. அவை கோயில் தேவைகளுக்கு மட்டுமே கட்டப்பட்டிருக்கும் [[தெப்பக்குளம்|தெப்பக்குளங்கள்]] ஆகும். |
|||
[[பகுப்பு:நீர்நிலைகள்]] |
[[பகுப்பு:நீர்நிலைகள்]] |
08:16, 22 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
குளம் (Tank) என்பது நன்னீர் நீர்நிலையாகும்.பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை ஆறு,ஏரி,குளம்,குட்டை என பிரிப்பர்.
தோன்றிய வரலாறு
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர். அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.
நீரேற்றம்
பொதுவாக குளம் மூன்று வகையில் நீரேற்றம் பெறுகிறது. அவை மழை நீர், ஆற்று நீர், மற்றும் நீரூற்று.
பயன்பாடுகள்
குளங்கள் முதன்முதலில் நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த பட்டது. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தபடுவதில்லை.விவசாயத்திற்கு குறைந்த அளவிலும்,குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தபடுகிறது.
வடிவமைப்பு
குளத்தில் ஆற்றுநீர் உள்ளே வருவதற்கான ஒரு வாய்க்காலும், குளத்திலிருந்து நீர் வெளியேறுவதற்கு மதகுகளுடன் கூடிய மற்றொரு வாய்க்காலும் உள்ளது.
இந்திய குளங்கள்
தெப்பக்குளம்
தெப்பக்குளங்கள் கோயில்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டவை. குளங்கள், மக்களின் விவசாயம் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கு கட்டப்படும் பாரிய குளங்களின் வகையில் சேராது.
இலங்கை குளங்கள்
இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பல குளங்களை கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்கு பகுதிகளிலேயே உள்ளன.