22,055
தொகுப்புகள்
சி |
சி |
||
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்றும், இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று என்கின்றனர்.
[[பகுப்பு: தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
[[பகுப்பு: கன்னியாகுமரி மாவட்டம்]]
|
தொகுப்புகள்