இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Government agency
|agency_name = இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு
|nativename = Unique Identification Authority of India
|abbreviation = (UIDAI)
|logo = Aadhaar Logo.svg
|logo_width = 200 px
|logo_caption = ஆணையமைப்பின் சின்னம்
|formed = பிப்ரவரி 2009
|jurisdiction = [[இந்திய அரசு]]
|headquarters = [[புது தில்லி]]
|technology centre = [[பெங்களூரு]]
|regional offices = [[சண்டிகர்]], [[தில்லி]], [[லக்னோ]], [[ராஞ்சி]], [[குவஹாத்தி]], [[மும்பை]], [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[பெங்களூரு]].
|employees =
|budget = {{INRConvert|3000|c}} (2010)
|AADHAARs issued = 86,35,749
|chief1_name = [[நந்தன் நிலெக்கணி]]
|chief1_position = [[தலைவர்]]
|chief2_name = இராம் சேவாக் சர்மா
|chief2_position = பொது இயக்குநர் மற்றும் திட்டக்குழுவின் நெறியாளர்
|department = [[திட்டக் குழு (இந்தியா)|Planning Commission of India]]
|website = [http://www.uidai.gov.in uidai.gov.in]
}}
{{Politics of India}}

'''இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு''' (''Unique Identification Authority of India'') என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு இந்திய அரசின் எல்லைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு [[ஆதார் அடையாள அட்டை]] வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்கள் முகத்தைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கண்கள், கைவிரல் ரேகை போன்றவைகளைப் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும்.
'''இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு''' (''Unique Identification Authority of India'') என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு இந்திய அரசின் எல்லைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு [[ஆதார் அடையாள அட்டை]] வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்கள் முகத்தைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கண்கள், கைவிரல் ரேகை போன்றவைகளைப் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும்.



03:50, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு
Unique Identification Authority of India
படிமம்:Aadhaar Logo.svg
ஆணையமைப்பின் சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்புபிப்ரவரி 2009
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
ஆண்டு நிதி3,000 கோடி (US$380 மில்லியன்) (2010)
அமைப்பு தலைமைகள்
வலைத்தளம்uidai.gov.in

இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு (Unique Identification Authority of India) என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு இந்திய அரசின் எல்லைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்கள் முகத்தைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கண்கள், கைவிரல் ரேகை போன்றவைகளைப் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும்.

வெளி இணைப்புகள்