க. வீரகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14: | வரிசை 14: | ||
* கடலும் படகும் – இலங்கை வானொலியில் ஆற்றிய உரகளின் தொகுப்பு (11971) |
* கடலும் படகும் – இலங்கை வானொலியில் ஆற்றிய உரகளின் தொகுப்பு (11971) |
||
* |
* தங்கக் கடையல் ‘குழந்தைபாடல்கள் – (இரண்டாவது பதிப்பு) எம்.டி.குணசேன நிறுவன வெளியீடு (1971) |
||
==சஞ்சிகை== |
==சஞ்சிகை== |
19:17, 24 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பண்டிதர் க. வீரகத்தி கரவெட்டி கிழக்கில் வசித்தவர். கவீ என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் 1960-ல் வெயியிட்ட தங்கக் கடையல் என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றன் செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர். மேற்குறித்த தத்துவத்தின் அடிப்படையிலே, தன் நண்பரான கிழக்கு மாகாணம் தந்த கவிஞரான நீலாவணனைத் தன் சம்பந்தியாக்கிக் கொண்டவர்.
இவர் எழுதிய நூல்கள்
- கருகம்பனை அருள்மிகு நாக இராஜராஜேஸ்வரி சதகம் – காந்தளகம் வெளியீடு (1988)
- இலக்கண விதிமூகங்களும் விதிகளும் –திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த கழக வெளியீடு *1984)
- 1968ய்; கழகம் நட்த்திய திருவள்ளுவர் தனப்போடியில் “பரி உரயில் இலக்கMஅக்குரிப்புகள் பரிசு பெற்றச்து.
- இலக்கணவிளக்கம் – (1968)
- கடலும் படகும் – இலங்கை வானொலியில் ஆற்றிய உரகளின் தொகுப்பு (11971)
- தங்கக் கடையல் ‘குழந்தைபாடல்கள் – (இரண்டாவது பதிப்பு) எம்.டி.குணசேன நிறுவன வெளியீடு (1971)
சஞ்சிகை
1981-ல் கிருத யுகம் என்ற சஞ்சிகையை நடத்தினார்.