எஜமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி வி. ப. மூலம் பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது |
|||
வரிசை 27: | வரிசை 27: | ||
==கதைக்கரு== |
==கதைக்கரு== |
||
வானவராயன் ([[ரஜினிகாந்த்]]) ஊருக்கு எஜமான் (ஊர்த்தலைவர்), மக்களின் அன்பைப் பெற்றவர். தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடைய ஆலோசனைப்படி, ஊர்மக்கள் பொதுத்தேர்தலை புறக்கனிக்கின்றனர், அதனால் இவருடைய பங்காளியான வல்லவராயனின் (நெப்போலியன்) பகையை பெருகிறார். வானவராயன் இருவருக்கும் [[முறைப்பெண்]] ஆன வைதீஸ்வரியை (மீனா) மணப்பதால் இப்பகை மேலும் வலுப்பெருகிறது. இதன் காரணமாக வைதீஸ்வரிக்கு நச்சு கலந்து கொடுக்க, அவருடைய கருப்பை பாதிப்புள்ளாகி மலட்டுத்தன்மை உருவாகின்றது. |
|||
⚫ | |||
⚫ | oon becomes pregnant-though she has pretended with the help of the mid-wife ([[S. N. Lakshmi]]), to do so to uphold her husband's honor. She takes poison and kills herself unable to bear the grief of being incapable of giving her husband a child and on her deathbed makes Vaanavarayan swear to take Ponni (Aishwariya) as his wife. Vaanavarayan however refuses until Ponni agrees to marry Sembattai ('Thalapathi' Dinesh)- Vallavarayan's hechman-who abandons her to Vallavarayan's vice. Infuriated Vaanavarayam attacks Vallavarayam and spares his life after giving him a sermon on how to win the heart of people. |
||
Vaanavarayan marries Ponni in the end and has a daughter he names Vaitheeswari (appears in the extended DVD version of P.Vasu Special DVD's). |
|||
<ref>http://rajinifans.com/review/ejamaan.php | 3rd Paragraph</ref> |
|||
வானவராயன் பொன்னியை மணந்து கொள்வது போலவும், அவர்களுக்கு பிறக்கும் மகளுக்கு வைதீஸ்வரி என்று பெயர் வைப்பதாகவும், டிவிடி குறுந்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. <ref>[http://rajinifans.com/review/ejamaan.php எஜமான் குறித்து] மூன்றாம் பத்தி பார்க்க</ref> |
|||
== நடிப்பு == |
== நடிப்பு == |
10:26, 3 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 10:26, 3 நவம்பர் 2012 (ஒ.அ.நே) (11 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
எஜமான் | |
---|---|
எஜமான் | |
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
கதை | ஆர். வி. உதயகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் மீனா கவுண்டமணி விஜயகுமார் செந்தில் நெப்போலியன் எம். என். நம்பியார் மனோரமா |
வெளியீடு | 18 பிப்ரவரி 1993 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | $3 மில்லியன் |
எஜமான், 1993-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நம்பியார், மனோரமா, நெப்போலியன் உள்ளிட்டோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.
கதைக்கரு
வானவராயன் (ரஜினிகாந்த்) ஊருக்கு எஜமான் (ஊர்த்தலைவர்), மக்களின் அன்பைப் பெற்றவர். தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடைய ஆலோசனைப்படி, ஊர்மக்கள் பொதுத்தேர்தலை புறக்கனிக்கின்றனர், அதனால் இவருடைய பங்காளியான வல்லவராயனின் (நெப்போலியன்) பகையை பெருகிறார். வானவராயன் இருவருக்கும் முறைப்பெண் ஆன வைதீஸ்வரியை (மீனா) மணப்பதால் இப்பகை மேலும் வலுப்பெருகிறது. இதன் காரணமாக வைதீஸ்வரிக்கு நச்சு கலந்து கொடுக்க, அவருடைய கருப்பை பாதிப்புள்ளாகி மலட்டுத்தன்மை உருவாகின்றது.
oon becomes pregnant-though she has pretended with the help of the mid-wife (S. N. Lakshmi), to do so to uphold her husband's honor. She takes poison and kills herself unable to bear the grief of being incapable of giving her husband a child and on her deathbed makes Vaanavarayan swear to take Ponni (Aishwariya) as his wife. Vaanavarayan however refuses until Ponni agrees to marry Sembattai ('Thalapathi' Dinesh)- Vallavarayan's hechman-who abandons her to Vallavarayan's vice. Infuriated Vaanavarayam attacks Vallavarayam and spares his life after giving him a sermon on how to win the heart of people.
வானவராயன் பொன்னியை மணந்து கொள்வது போலவும், அவர்களுக்கு பிறக்கும் மகளுக்கு வைதீஸ்வரி என்று பெயர் வைப்பதாகவும், டிவிடி குறுந்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. [1]
நடிப்பு
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
ரஜினிகாந்த் | வானவராயன் |
மீனா | வைதீஸ்வரி |
ஐஸ்வர்யா | பொன்னி |
நெப்போலியன் | வல்லவராயன் |
எம். என். நம்பியார் | வானவராயனின் தாத்தா |
மனோரமா | வானவராயனின் பாட்டி |
கவுண்டமணி | வானவராயனின் ஊழியர் |
செந்தில் | வைதீஸ்வரியின் ஊழியர் |
விஜயகுமார் | வைதீஸ்வரியின் தந்தை |
எஸ். என். லட்சுமி |
பாடல்கள்
பாடல் | பாடியவர்(கள்) |
---|---|
ஆலப்போல் வேலப்போல் | எஸ். பி. பாலசுப்ரமணியம், சித்ரா |
அடி ராக்குமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் |
எஜமான் காலடி | மலேசியா வாசுதேவன் |
இடியே ஆனாலும் | மலேசியா வாசுதேவன் |
நிலவே முகம் காட்டு | எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி |
ஒரு நாளும் | எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி |
தூக்குச்சட்டியே | மலேசியா வாசுதேவன் |
உரக்க கத்துது கோழி | எஸ். ஜானகி |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ எஜமான் குறித்து மூன்றாம் பத்தி பார்க்க