இலட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
[[பகுப்பு:இராமாயணம்]] |
[[பகுப்பு:இராமாயணம்]] |
||
[[bn:লক্ষ্মণ]] |
|||
[[de:Lakshmana]] |
|||
[[es:Lákshmana]] |
|||
[[fr:Lakshmana]] |
|||
[[hi:लक्ष्मण]] |
|||
[[id:Laksmana]] |
|||
[[jv:Lesmana]] |
|||
[[kn:ಲಕ್ಷ್ಮಣ]] |
|||
[[ml:ലക്ഷ്മണൻ]] |
|||
[[mr:लक्ष्मण]] |
|||
[[nl:Lakshmana]] |
|||
[[pl:Lakszmana]] |
|||
[[pt:Lakshmana]] |
|||
[[ru:Лакшмана]] |
|||
[[sa:लक्ष्मणः]] |
|||
[[fi:Lakshmana]] |
|||
[[te:లక్ష్మణుడు]] |
|||
[[en:Lakshmana]] |
|||
[[th:พระลักษมณ์]] |
|||
[[uk:Лакшмана]] |
14:25, 14 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
இராமாயணத்தின்படி இலட்சுமணன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரை பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.மேலும் இலங்கை போரில் இலகுவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் முலிகையை உண்டு மறுஉயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.