பல்யானைச் செல்கெழு குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22: | வரிசை 22: | ||
:இறுதிக் காலத்தில் [[நெடும்பார தாயனார்]] காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref> |
:இறுதிக் காலத்தில் [[நெடும்பார தாயனார்]] காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref> |
||
;வேள்வி |
|||
*நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான். பதிற்றுப்பத்து 21 |
*நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான். <ref>பதிற்றுப்பத்து 21</ref> |
||
*பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான். பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா … முனை கெட விலங்கிய … அயிரை பொருந – பதிற்றுப்பத்து 21 (கொக்கு = குதிரை) |
*பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான். <ref>பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா … முனை கெட விலங்கிய … அயிரை பொருந – பதிற்றுப்பத்து 21 (கொக்கு = குதிரை)</ref> |
||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
00:15, 2 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
பல்யானைச் செல்கெழு குட்டுவன் சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். இவனது அண்ணன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் 25 ஆண்டுகள் அரசாண்டான். பாலைக் கௌதமனார் என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 10 பதிற்றுப்பத்து நூலில் மூன்றாம் பத்தாக உள்ளது. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) [1]
பெயர்கள்
ஆட்சி
- உம்பற்காட்டைத் தன் ஆடிசிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். [5]
- அகப்பாக் கோட்டையை அழித்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம் உழிஞைப்போரில் அழித்தான். [6]
- முதியர் குடிமக்களைத் தன்னவராக்கித் தழுவிக்கொண்டு அவர்களுக்குத் தன் நாட்டைப் பகிர்ந்து அளித்தான். [7]
- செருப்பு மலை மக்கள் பூழியர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். [8]
- தோட்டி மலைக் கோட்டையை அழித்தான் [9]
- போர்க்களத்தில் பிணப் பெருஞ்சோறு அளத்தான். [10]
- வண்டியில் எருதுகளை ஓட்டுவோர் ஓசையும், [11] பேரியாற்று வெள்ளமும் [12] அன்றி, வேறு ஓசை ஏதும் கேளாதபடி நல்லாட்சி புரிந்தான்.
- கொடை
- இவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான். [13]
- விழா
- யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு அயிரை மலைத் தெய்வத்தை வழிபட்டான். [14]
- துறவு
- இறுதிக் காலத்தில் நெடும்பார தாயனார் காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான். [15]
- வேள்வி
- நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான். [16]
- பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான். [17]
அடிக்குறிப்பு
- ↑ பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து 29
- ↑ பதிற்றுப்பத்து 21
- ↑ பதிற்றுப்பத்து 23
- ↑ பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து 22
- ↑ பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
- ↑ மிதியல் செருப்பின் பூழியர் கோவே – பதிற்றுப்பத்து 21
- ↑ உடன்றோர் மன் எயில் தோட்டி – பதிற்றுப்பத்து 25
- ↑ பதிற்றுப்பத்து 30
- ↑ பதிற்றுப்பத்து 27
- ↑ பதிற்றுப்பத்து 28
- ↑ பதிற்றுப்பத்து 23
- ↑ பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து 21
- ↑ பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா … முனை கெட விலங்கிய … அயிரை பொருந – பதிற்றுப்பத்து 21 (கொக்கு = குதிரை)