ஒட்ட நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +விக்கிச்சீராக்கம் |
சி மேற்கோள்கள் |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
இவ்விழாக்கள் பெரும்பாலும் [[பங்குனி]],[[சித்திரை]] மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த [[மாதம்|மாதங்களிலேயே]] நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்[[பாட்டு]]களாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் ''சித்திரவல்லி நாடகம்'' என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.[[நகரம்|நகர்]]ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் [[கூத்து|கூத்தாகவும்]], நகரங்களில் [[நாடகம்|நாடகமாகவும்]] இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. |
இவ்விழாக்கள் பெரும்பாலும் [[பங்குனி]],[[சித்திரை]] மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த [[மாதம்|மாதங்களிலேயே]] நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்[[பாட்டு]]களாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் ''சித்திரவல்லி நாடகம்'' என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.[[நகரம்|நகர்]]ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் [[கூத்து|கூத்தாகவும்]], நகரங்களில் [[நாடகம்|நாடகமாகவும்]] இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. |
||
==மேற்கோள்கள் == |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
<references /> |
<references /> |
||
10:25, 22 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்
ஒட்ட நாடகம் என்பது,[1] ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால், ஒட்ட நாடகம் எனப்படுகிறது. இக்கலை, ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது, சேலம் , ஈரோடு , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.
இவ்விழாக்கள் பெரும்பாலும் பங்குனி,சித்திரை மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்பாட்டுகளாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் சித்திரவல்லி நாடகம் என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.நகர்ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் கூத்தாகவும், நகரங்களில் நாடகமாகவும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.