கல்யாண பரிசு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →பாடல்கள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம் |
சி Dineshkumar Ponnusamy பயனரால் கல்யாணப் பரிசு, கல்யாண பரிசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: கல்யா... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:27, 3 மே 2012 இல் நிலவும் திருத்தம்
கல்யாணப்பரிசு | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கிருஷ்ணமூர்த்தி வீனஸ் பிக்சர்ஸ் ஸ்ரீதர் கோவிந்தராஜன் |
கதை | ஸ்ரீதர் |
இசை | ஏ. எம். ராஜா |
நடிப்பு | ஜெமினி கணேசன் தங்கவேலு எம். என். நம்பியார் ஏ. நாகேஸ்வரராவ் பி. சரோஜாதேவி விஜயகுமாரி எஸ். டி. சுப்புலட்சுமி எம். சரோஜா |
வெளியீடு | ஏப்ரல் 9, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 17493 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்யாணப்பரிசு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதியுள்ளார்.
பாடல்கள்
பாடல் | பாடியவர்கள் | இசை |
---|---|---|
அக்காளுக்கு வளைகாப்பு | ஜமுனாராணி, பி. சுசீலா | |
ஆசையினாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம் | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீ வாட | பி. சுசீலா | |
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் | பி. சுசீலா | |
காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
துள்ளாத மனமும் | ஜிக்கி | |
மங்கையர் முகத்தில் | ||
வாடிக்கை மறந்ததும் ஏனோ | ஏ. எம். ராஜா, பி. சுசீலா |