பரதசேனாபதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார். <ref>மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197</ref> இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.
பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார். <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197</ref> இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.


அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.
அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.

11:06, 2 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார். [1] இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.

அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.

இவர் குறிப்பிடும் 5 இலக்கண நூல்கள் இசைத்தமிழ் இலக்கணமும், நாடகத்தமிழ் இலக்கணமும் கூறுபவை.

அவை
  1. இசைநுணுக்கம்
  2. இந்திரகாளியம்
  3. பஞ்சமரபு
  4. பரதசேனாபரியம்
  5. நாடகத்தமிழ்நூல்

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதசேனாபதியம்&oldid=1077837" இலிருந்து மீள்விக்கப்பட்டது