அலவன் ஆட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat |
சி பகுப்பு:சங்ககால விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]] |
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]] |
||
[[பகுப்பு:சங்ககால விளையாட்டுகள்]] |
03:48, 11 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
வளையில் இருக்கும் நண்டுகளை வெளியில் வரச்செய்து அவை நடந்தோடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்தல் சங்ககாலப் பருவப்பெண்டளின் விளையாட்டுகளில் ஒன்று.
கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம், தம் தழையாடை குலுங்க ஓடி, தாழை மரத்து அடியிலிருந்து கடலலை அடித்துவந்து தள்ளிய செந்நண்டுகள் ஓடுவதை வேடிக்கை பார்ப்பார்களாம். [1]
கடற்கரை மணலில் ஓரை விளையாடும் மகளிரைக் கண்டு அஞ்சி ஈர நண்டு கடலுக்குள் ஓடிவிடுமாம்.[2]
முள்ளி வேரைக் கையில் வைத்துக்கொண்டு சங்ககால மகளிர் காதலனுடன் களவன் வகை நண்டை ஓடியாடச் செய்து வேடிக்கைப் பார்ப்பார்களாம். [3]