சிறக்கடவு
தோற்றம்
சிறக்கடவு | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°31′0″N 76°47′0″E / 9.51667°N 76.78333°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கோட்டயம் |
| மக்கள்தொகை (2012) | |
| • மொத்தம் | 26,263 |
| மொழிகள் | |
| • அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | கேஎல்-34 |
சிறக்கடவு ( Chirakkadavu) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். கஞ்சிரப்பள்ளி என்ற நகரம் இதனருகில் அமைந்துள்ளது. கிராமத்தின் முக்கிய அடையாளமாக சிறக்கடவு மகாதேவர் கோயில் உள்ளது. இது 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு-மன்னம்பலவு தொடருந்து சந்திப்பு இங்கு அமைந்துள்ளது.[1] இங்கு மணக்காட்டு பத்ரா கோயில் என்ற இந்துக் கோயிலும் உள்ளது.[2].
மக்கள்தொகை
[தொகு]2012 ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிறக்கடவு கிராமத்தின் மக்கள் தொகை 26,263 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதில் 13,828 ஆண்களும் மற்றும் 14,235 பெண்களும் இருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-10.
- ↑ "Festival Info". www.keralatourism.org. Retrieved 2023-11-30.