சிருஷ்டி கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சிருஷ்டி கணபதியின் உருவப்படம்.

சிருஷ்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 23வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தை உடையவர். சிவந்த திருமேனியர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருஷ்டி_கணபதி&oldid=3365803" இலிருந்து மீள்விக்கப்பட்டது