சிருங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிருங்குடி , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம், சிருங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°58'06.1"N 79°35'48.2"E [1] ஆகும். இங்கு 280 குடும்பங்களும் 1092 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 543 ஆண்களும் 549 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 261.6 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 2 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/10°58'06.1"N+79°35'48.2"E/@10.9683733,79.5945363,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருங்குடி&oldid=2972739" இலிருந்து மீள்விக்கப்பட்டது