சித்திரமாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத்தில் 'சித்திரமாடம்' என வழங்கப்பட்ட பகுதி இக்காலத்தில் மதுரையில் சித்திரைத்திருவிதி என மருவி வழங்கப்படுகிறது.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் இப்பகுதியில் தன் இறுதிக் காலத்தைக் கழித்து உயிர் துறந்தான்.

இது சங்ககால மருத்துவ மனைகள் இருந்த ஊர்களில் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரமாடம்&oldid=1676691" இலிருந்து மீள்விக்கப்பட்டது