சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் (Chittaranjan National Cancer Institute) இந்தியாவின் 25 பிராந்திய புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும். ஒரு புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனையமாகவும் ஆராய்ச்சி நிறுவனமாகவும் இது செயல்படுகிறது. [1][2][3] கொல்கத்தா நகரத்தின் அசரா மோர் பகுதியில் இயாடின் தாசு பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் நாள் பேராசிரியர் மேடம் யே.கியூரியால் முறையாக சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை என்று தொடங்கப்பட்டு பின் சித்தரஞ்சன் தாசின் பெயர் சூட்டப்பட்டது, ஏனெனில் சித்தரஞ்சன் தாசு இந்நிறுவனத்திற்கான நிலம் மற்றும் சொத்துக்களை நன்கொடையாக வழங்கினார். [1]

மேற்கோள்கள்[தொகு]