சிதம்பர விநாயகர் மாலை
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அரசஞ்சண்முகனார் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சிதம்பர விநாயகர் மாலை என்பது சோழவந்தான் கல்மண்டபத்தில் உள்ள சிதம்பர விநாயர் மீது அரசஞ்சண்முகனார் பாடிய முப்பது பாடல்களைக் கொண்ட நூலாகும். 1914 ஆம் ஆண்டில் மு. ரா. கந்தசாமிக் கவிராயர் இந்நூலினை வெளியிட்டுள்ளார்.
பார்வை நூல்
[தொகு]ஆய்வுலகம் போற்றும் ஆசிரியமணிகள், பதிப்பு - வி. மி. ஞானப்பிரகாசம்,சே. ச., க. சி. கமலையா, தமிழ்ப் பண்பாட்டு மன்றம்.