சா. பாலுச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சா. பாலுச்சாமி (பிறப்பு: சூன் 16, 1958) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சென்னை, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாரிக்கால இரவுகள், மிளகுக் கொடிகள் போன்ற நூல்களை எழுதியிருக்கும் இவர் எழுதிய ”அர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இணையச் சிற்பம்)” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்நுண்கலைகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._பாலுச்சாமி&oldid=3614145" இலிருந்து மீள்விக்கப்பட்டது