சாலிட்டியூடு கோட்டையகம்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சாலிட்டியூடு கோட்டையகம் | |
|---|---|
Schloss Solitude | |
சாலிட்டியூடு கோட்டையகம் | |
![]() | |
| பொதுவான தகவல்கள் | |
| நகரம் | இசுடுட்கார்ட்டு |
| நாடு | செர்மனி |
சாலிட்டியூடு கோட்டையகம் என்பது இசுடுட்கார்ட்டுப் பகுதியில் வுயர்ட்டம்பெர்கினைச் சேர்ந்த கார்ல் ஆய்கன் என்னும் பிரபுவால் கட்டப்பட்ட ஒரு வேட்டையாடுவதற்காகத் தங்குமிடம். இது 1764 - 1769 காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது இசுடுட்கார்ட்டு, லியோன்பெர்கு, கெர்லிங்கென் பகுதிகளுக்கிடையே மலையின் மீதுள்ள சமவெளிப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது.[1]
இங்கிருந்து லுட்விக்சுபெர்கில் உள்ள பிரபுவின் மாளிகைக்கு மிகவும் நேராகச் செல்லும் சாலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சாலையின் பெரும்பகுதி இன்றும் திசை மாற்றப்படாமல் பயன்பாட்டில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Solitude Palace: Staatliche Schlösser und Gärten Baden-Württemberg". www.schloss-solitude.de (in ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
