சரஸ்வதி நாராயணன் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரஸ்வதி நாராயணன் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1966
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sncollegemadurai.com/

சரஸ்வதி நாராயணன் கல்லூரி (Saraswathi Narayanan College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், மதுரை, பெருங்குடியில் அமைந்துள்ளது ஒரு கல்லூரி ஆகும். இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்

1966இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி ஆகும்.[1]

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்0

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

பிற தகவல்கள்[தொகு]

இந்த நிறுவனமானது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக்கான இட சேர்க்கை மையமாகவும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help); Unknown parameter |= ignored (help)