சமுத்ராலா ராகவாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமுத்ராலா ராகவாச்சார்யா
பிறப்புசமுத்ராலா வெங்கட ராகவாச்சார்யலு
19 ஜூலை 1902
ரேபள்ளே, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு16 மார்ச் 1968
பணிதிரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1937–1968
பிள்ளைகள்சமுத்ராலா ராமானுஜாச்சார்யா (மகன்)

சமுத்ராலா வெங்கட ராகவாச்சார்யலு (Samudrala Raghavacharya) (19 ஜூலை 1902 - 16 மார்ச் 1968), மூத்த சமுத்ரா என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும், உரையாடல் எழுத்தாளரும், பாடலாசிரியரும், பின்னணி பாடகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத் துறையில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[1][2] சமுத்ராலா 1937இல் திரையுகில் அறிமுகமானார். மேலும் கண்டசாலாவுடன் இணைந்து பணியாற்றியதற்காக அறியப்பட்டார்.[3][4]

சொந்த வாழ்க்கை[தொகு]

சமுத்ராலா ராகவாச்சார்யா, 1902ஆம் ஆண்டில் ஆந்திராவின் ரேபள்ளே வட்டத்திலுள்ள பெத்தபுலிவாரு என்ற ஊரில் பிறந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rajadhyaksha, Ashish; Willemen, Paul (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Routledge. பக். 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135943189. https://books.google.com/books?id=SLkABAAAQBAJ&pg=PA314. 
  2. 2.0 2.1 Krishnamoorthy, Suresh (14 January 2015). "50 years on, Pandava Vanavaasam is still appealing". The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/50-years-on-pandava-vanavaasam-is-still-appealing/article6787110.ece. 
  3. "Ghantasala Venkateswara Rao".
  4. Narasimham, M. L. (11 September 2014). "SANTHOSHAM (1955)". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/santhosham-1955/article6401521.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]