சன்னி கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சன்னி கண்ணன் (பிறப்பு: மே 12 1950) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகை விநியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'கு. ச.கண்ணன்' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னி_கண்ணன்&oldid=3242974" இலிருந்து மீள்விக்கப்பட்டது