சந்திரிகா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரிகா
இயக்கம்வி. எஸ். ராகவன்
தயாரிப்புகே. எம். கே. மேனன்
கதைஎன். பி. செல்லப்பன் நாயர்
இசைவி. தட்சிணாமூர்த்தி
ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
நடிப்புதிக்குரிசி சுகுமாரன் நாயர்
நாகவல்லி ஆர். எஸ். குறுப்பு,
ஒளிப்பதிவுஎன். சி. பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புவி. எஸ். ராஜன்
விநியோகம்ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 29, 1950 (1950-09-29)
நாடுஇந்தியா
மொழிTamil

சந்திரிகா 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் சுகுமாரன், லலிதா, டி. எஸ். பாலையா, பத்மினி, விக்ரமன் நாயர், மாலதி, கே. சாரங்கபாணி, வி. என். ஜானகி ஆகியோர் நடித்திருந்தனர். வி. தட்சிணாமூர்த்தி, ஜி. கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் இசையமைத்திருந்தார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180125025448/http://www.lakshmansruthi.com/cineprofiles/1950-cinedetails4.asp. பார்த்த நாள்: 2022-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரிகா_(திரைப்படம்)&oldid=3719224" இலிருந்து மீள்விக்கப்பட்டது