சத்திய ஞான போதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்திய ஞான போதம் என்பது சிவஞான வள்ளல் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

இதன் சிறப்புகள்

கொல்லாமையை வலியுறுத்துதல்
தசகாரியத்தின் விளக்கத்தை மூன்றே பாடல்களில் கூறுதல்
சந்நியாசம், அதிவருணாச்சிரமி ஆகியவற்றுக்கு இலக்கணம் கூறுதல்

முதலானவை

இந்நூல் அடிகளில் ஒன்று

கொல்லா விரதமே விரதம், தேவி காலோத்திரத் தேற்றமே தேற்றம்

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திய_ஞான_போதம்&oldid=1162167" இலிருந்து மீள்விக்கப்பட்டது