சதாத் அபுல் மசூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதாத் அபுல் மசூத்
பிறப்புமேற்கு வங்கம், இந்தியா
பணிநீதிபதி
விருதுகள்பத்ம பூஷன்
Friends of Liberation War Honour

சதாத் அபுல் மசூத் (Sadat Abul Masud) ஓர் இந்திய நீதிபதி. இவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதியாக இருந்தார். [1] 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு அமைத்த இந்திய 6 வது நிதி ஆணையத்தின் நான்கு உறுப்பினர்களில் ஒருவராவார். இவர், காசு பிரம்மநந்த ரெட்டியின் தலைமையில் மத்திய-மாநில நிதி ஒதுக்கீட்டில் ஆலோசனை வழங்கியுள்ளார். [2] [3]

2012ஆம் ஆண்டு மார்ச்சில் பங்களாதேஷ் 1971 ஆம் ஆண்டு வங்களாதேச விடுதலைப் போரில் அவர்களுக்கு உதவிய நாட்டின் நண்பர்களை கவுரவிக்க முடிவு செய்தபோது, அப்போது அவர்களுக்கு உதவியவர்களில் சதாத்வும் ஒருவர். அப்போது இவருக்கும் விருது வழங்கபட்டது. [4] 1985 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் இந்திய அரசால் வழங்கப்பட்டது. [5]

குறிப்புகள்[தொகு]

  1. "List of Recipients of Friends of Liberation War Honour on 27 March 2012" (PDF). HCI Dhaka. 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  2. Committees and Commissions in India: 1947-1973. Concept Publishing Company. https://books.google.com/books?id=Qydb7X45MzYC&pg=PA155. 
  3. "Finance Commission of India" (PDF). Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  4. "Foreign friends get honours for war role today". The Daily Star. 27 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாத்_அபுல்_மசூத்&oldid=3552798" இலிருந்து மீள்விக்கப்பட்டது