சண்பகவல்லி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சண்பகவல்லி | |
---|---|
![]() | |
இயக்கம் | லங்கா சத்தியம் |
தயாரிப்பு | ஸ்ரீகந்தர் பிலிம்ஸ் |
கதை | வசனம்: தில்லை பொன்னப்பா |
இசை | சாமா |
நடிப்பு | டி. எஸ். பாலையா கே. கே. பெருமாள் பி. ஆர். ராஜகோபால ஐயர் வி. எம். ஏழுமலை கே. வி. ஸ்ரீநிவாசா ஏ. என். பெரியநாயகி எம். எஸ். விஜயாள் |
வெளியீடு | பெப்ரவரி 20, 1948 |
நீளம் | 13652 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சண்பகவல்லி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லங்கா சத்தியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, ஏ. என். பெரியநாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பி. ஆர். ராஜகோபாலய்யரின் பாடல்களுக்கு சாமா இசையமைத்திருந்தார். தில்லை பொன்னப்பா வசனம் எழுதினார்.[1]
நடிப்பு[தொகு]
விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில் நடித்திருப்போர்:[1]
- டி. எஸ். பாலையா
- ஏ. என். பெரியநாயகி
- பி. ஆர். ராஜகோபாலய்யர்
- கே. கே. பெருமாள்
- வி. எம். ஏழுமலை
- எம். எஸ். விஜயாள்
- பெஜவாடா ராஜரத்தினம்
- ஆர். கிருஷ்ணவேணி