சண்டிகேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டிகேஸ்வரி என்பவர் அம்மனின் பூசைப் பொருளுக்கு உரிய தெய்வமாவார். இவருடைய சன்னதி அம்பாளின் சன்னதிக்கு இடப்புறமாக உள்ளது. [1] தோகூர் சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரிக்கு எலுமிச்சை பழ மாலையை அணிவித்து கன்னிப் பெண்கள் வழிபடுகின்றனர்.



  • சக்தி சண்டிகேஸ்வரி
  • விப்ர சண்டிகேஸ்வரி
  • யமுனா சண்டிகேஸ்வரி

ஆதாரங்கள்[தொகு]

  1. "நினைத்ததை அருளும் சண்டிகேஸ்வரி!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகேஸ்வரி&oldid=2113895" இலிருந்து மீள்விக்கப்பட்டது