சக்தி (இதழ்)
Jump to navigation
Jump to search
சக்தி 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வை. கோவிந்தன் ஆவார். இது அழகிய விளம்பரங்களையும், சுவையான கட்டுரைகளையும், அரிய புகைப்படங்களையும், கதை, கவிதை, துணுக்கு எனவும் அதிக பக்கங்களில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.