க. அ. செல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. அ. செல்லையா மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். க. அழகுச் செல்வன் எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவரான இவர், பல சமுதாய இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும் விருதுகளும்[தொகு]

  • மேடைப் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=க._அ._செல்லையா&oldid=3237505" இலிருந்து மீள்விக்கப்பட்டது