கௌமோதகி
கௌமோதகி என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும். [1] பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது.[2]
ஆதாரம்[தொகு]
- ↑ தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் நான்காம் திருமொழி - தன்முகத்து
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-08-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-05-30 அன்று பார்க்கப்பட்டது.