கௌமோதகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமாலின் பின் வலக்கையில் கௌமோதகி ஆயுதம்

கௌமோதகி என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும். [1] பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது.[2]

ஆதாரம்[தொகு]

  1. தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் நான்காம் திருமொழி - தன்முகத்து
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌமோதகி&oldid=3552495" இலிருந்து மீள்விக்கப்பட்டது