கோவி. சம்பத் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவி. சம்பத் குமார் (Govi. Sampath Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின்  உறுப்பினரானார்.[1] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் நிலோஃபர் கபில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவி._சம்பத்_குமார்&oldid=3452568" இலிருந்து மீள்விக்கப்பட்டது