கோபாலகிருஷ்ண அடிகா
கோபாலகிருஷ்ண அடிகா ಮೊಗೇರಿ ಗೋಪಾಲ ಕೃಷ್ಣ ಅಡಿಗ | |
---|---|
தொழில் | கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் |
நாடு | இந்தியா |
இலக்கிய வகை | புனைகதை |
இயக்கம் | ஹொசகன்னடா (புது கன்னடம்) |
தாக்கங்கள்
|
கோபாலகிருஷ்ண அடிகா தற்கால கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்கும் கன்னடக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
ஆக்கங்கள்[தொகு]
- பாவதரங்கா - 1946
- அனந்தே - 1954
- பூமி கீதா - 1959
- மண்ணின வாசனே- 1966
- வர்த்தமானா - 1972
- இதன்னு பயசிரலில்லா - 1975
- சமக்ர காவியா - 1976
- மூலக மகாசரயு
- பட்டலாரட கங்கே