கோபராசு ராமச்சந்திர ராவ்
கோபராசு ராமச்சந்திர ராவ் | |
---|---|
![]() | |
பிறப்பு | சத்தரபூர், ஒடிசா, இந்தியா | நவம்பர் 15, 1902
இறப்பு | சூலை 26, 1975 விசயவாடா, ஆந்திரப் பிரதேசம் | (அகவை 72)
மற்ற பெயர்கள் | கோரா |
அறியப்படுவது | சமூக சீர்திருத்தம் |
சமயம் | இறைமறுப்பு |
வாழ்க்கைத் துணை | சரஸ்வதி கோரா |
பிள்ளைகள் | 9 |
கோபராசு ராமச்சந்திர ராவ் எனும் கோரா இறைமறுப்பாளரும் காந்தியவாதியும் ஆவார்.[1] இவர் மனைவி சரஸ்வதி கோரா உடன் இணைந்து 1940 ஆம் ஆண்டு இறைமறுப்பாளர் நடுவம் நிறுவினார். இவர் காந்தியுடன் நெருங்கிப் பழகிய நாத்திகவாதிகளில் ஒருவர். இவர் எழுதிய அன் எதீயிஸ்ட் வித் காந்தி (An atheist with gandhi) என்ற புத்தகத்தில் இவர் காந்தியுடன் விவாதித்ததைப் பற்றி எழுதியுள்ளார்.[2]
மேற்கோள்[தொகு]