கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில்
கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் என்பது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும். [1] கருவறையில் உள்ள மாரியம்மன் லிங்கவடிவில் உள்ளார். இவரை சுயம்பு மாரியம்மன் என அழைக்கின்றனர்.
பெயர்க்காரணம்[தொகு]
குமண மன்னன் என்பவர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்ததாகவும், அம்மன்னின் கோட்டைப் பகுதி இருந்த இடத்தில் இக்கோவில் கட்டியதால் கோட்டை மாரியம்மன் என அழைக்கின்றனர்.
விழாக்கள்[தொகு]
- சித்திரைப் பெருந்திருவிழா [2][3]
- ஆடி மாதத்தில் லட்சார்ச்சனை விழா[2]
- லட்ச தீப விழா [2]
- திருக்கல்யாணம்
- தேர் திருவிழா
- சிம்ம வாகன உலா
சித்திரை திருவிழா பதினெட்டு கிராமங்களை சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், பறவை காவடி, அலகு குத்துதல் ஆகியவை நடத்தப்படுகின்றன. [4]
நேர்த்திக்கடன்கள்[தொகு]
- அக்னிசட்டி
- அங்கப்பிரதட்சணம்
- பால்குடம்
- முடிக்காணிக்கை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மலர், மாலை (29 ஏப்., 2022). "கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்". https://www.maalaimalar.com/news/district/2022/04/29124605/3717858/Tirupur-News-Columam-Fort-Mariamman-Temple-Chithirai.vpf.
- ↑ 2.0 2.1 2.2 Correspondent, Vikatan (23 ஜூலை, 2013). "குலம் காப்பாள் கொழுமம் மாரியம்மன்!". https://www.vikatan.com/spiritual/temples/34224-.
- ↑ மலர், மாலை (29 ஏப்., 2022). "கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்". https://www.maalaimalar.com/news/district/2022/04/29124605/3717858/Tirupur-News-Columam-Fort-Mariamman-Temple-Chithirai.vpf.
- ↑ https://news7tamil.live/udumalai-mariamman-temple-festival.html