கொல்லக்கடவு

ஆள்கூறுகள்: 9°15′17″N 76°35′18″E / 9.25472°N 76.58833°E / 9.25472; 76.58833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லக்கடவு
கிராமம்
அச்சன்கோயில் நகரம்
அச்சன்கோயில் நகரம்
ஆள்கூறுகள்: 9°15′17″N 76°35′18″E / 9.25472°N 76.58833°E / 9.25472; 76.58833
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்ஆலப்புழா
அரசு
 • நிர்வாகம்செரியாநாடு ஊராட்சி
மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்690509
தொலைபேசி குறியீடு0479
வாகனப் பதிவுKL-4/KL-30
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
காலநிலைவெப்ப மண்டல் காலநிலை

கொல்லக்கடவு (Kollakadavu) என்பது தென்மேற்கு இந்தியாவின் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில், செங்கனூர் வட்டத்தில், செறியநாடு அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். அச்சன்கோயில் ஆறு இந்த ஊரின் வழியாக ஓடுகிறது. கொல்லக்கடவு வழியாகத் தேசிய நெடுஞ்சாலை 183 செல்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லக்கடவு&oldid=3825647" இலிருந்து மீள்விக்கப்பட்டது