கொரல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரல்தொட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 105

கொரல்தொட்டி (Koraldoddi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது செம்பரசனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

பெயராய்வு[தொகு]

கொரலு, கொரல் என்னும் தெலுங்கு சொல்லுக்கு செம்மறியாடுகள் என்பது பொருள். இப்பகுதியில் அதிக அளவில் செம்மறி ஆடுகள் வளர்த்துள்ளனர். எனவே செம்மறி ஆட்டுப்பட்டி என்னும் பொருளில் இவ்வூரின் பெயர் அமைந்துள்ளது என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், சூளகிரியில் இருந்து எட்டு கிலோமீடர் தொலைவிலும், சென்னையிலிருந்து 284 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 103. 
  2. "Koraldoddi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரல்தொட்டி&oldid=3662383" இலிருந்து மீள்விக்கப்பட்டது