கொங்கு நாட்டுப் பெருவழிகள்
கொங்குநாட்டில் தற்கால கோயம்புத்தூர் மாவட்டம், பாலக்காட்டுக் கணவாயிலிருந்து மூன்று பண்டைய பெருவழிகள் கிழக்கு நோக்கிச் சென்றன அவை;
- .இராஜகேசரி பெருவழி.
- .வீர நாராயணப் பெருவழி.
- .கொங்குப் பெருவழி.
ராசகேசரிப்பெரு வழி[தொகு]
இராஜகேசரி பெருவழியானது பேருர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கேயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை செல்கிறது.[1]
வீர நாரயணப்பெருவழி[தொகு]
ஆனைமலை, வடபூதிநத்தம், சி.கலையமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக அழகன் குளம் சென்றடைந்தது.
கொங்குப்பெருவழி.[தொகு]
கோயம்புத்தூர், அவிநாசி, விஜயமங்கலம், ஈரோடு, சேலம், ஏத்தாப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், வழியாக மாமல்லபுரம் சென்றடைந்தது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கா.சு.வேலாயுதன் (16 சூன் 2017). "தூர்ந்து கிடக்கும் ராஜகேசரி பெருவழி". செய்திக் கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/article9728269.ece. பார்த்த நாள்: 16 சூன் 2017.
- ↑ தி.ஸ்ரீ.ஸ்ரீதர். (2005). கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு.. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.. பக். 17.