கே. ஸ்ரீதரன் பிள்ளை (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஸ்ரீதரன் பிள்ளை
பிறப்பு1919
மாவேலிக்கரா, கேரளம்
இறப்பு(1978-04-30)ஏப்ரல் 30, 1978
பணிகார்ட்டூனிஸ்ட்

கே. எஸ். பிள்ளை எனப்படும் ஸ்ரீதரன் (1919 - 30 ஏப்ரல் 1978), மலையாள இதழ்களில் கேலிச்சித்திரங்களை வரைந்தவர். கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் மாவேலிக்கராயில் பிறந்தவர் இவர் பள்ளிக்கல்வியை மாவேலிக்கரை ராஜாரவிவர்மா பள்ளியில் ஓவியக் கலை பயின்றார். என்.எஸ்.எஸ் தொடர்பான சித்திரங்களையும் வரைந்துள்ளார்.[1].

சான்றுகள்[தொகு]

  1. "கார்ட்டூண் ஆல்பம்" (in மலையாளம்). மலயாளம் வாரிக. 2013 ஏப்ரில் 12 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306053641/http://malayalamvaarika.com/2013/APRIL/12/essay3.pdf. பார்த்த நாள்: 2013 நவம்பர் 20.