கே. பி. நீலமணி
கே. பி. நீலமணி ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]
சொந்த வாழ்க்கை[தொகு]
கே. பி. நீலமணி அவர்களின் மனைவி ஜானகி நீலமணி. கே. பி. நீலமணி அவர்கள் மயிலாப்பூரில் கடன் வழங்கும் நூலகம் ஒன்றை நடத்திவந்தார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது மனைவி அந்நூலகத்தை நடத்தி வருகிறார்.[2] இந்த நாவலை எழுதியுள்ள நீலமணி, கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடமும்; திருவாளப் புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையவர்களிடமும் முறையாக வயலின் கற்றுத் தேர்ந்தவர். ஆயினும் இசையைத் தொழிலாகக் கொள்ளாமல் தினமணியில் ஆசிரியர் குழாமில் பணியாற்றி வந்தார்.[3]
இயற்றியுள்ள நூல்கள்[தொகு]
- புல்லின் இதழ்கள்
- பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்
- தென்னை மரத்தீவினிலே
- மயக்கம் தெளிந்தது
- ஜேம்ஸ் பாண்ட் சங்கர்
- மலருக்கு மது ஊட்டிய வண்டு
- பிள்ளையார் சிரித்தார்
- காப்டன் குமார்
- தந்தை பெரியார்
- அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்
- ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்
- மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை
இவற்றையும் காண்க[தொகு]
ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- ↑ Seshadri, Baskar (2020-12-05). "Senior citizens run small enterprises, taking the pandemic in their stride". The Hindu (ஆங்கிலம்). 2021-03-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ புல்லின் இதழ்கள். 1985. https://ta.wikisource.org/s/7i82.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |