கே. சி. வேணுகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. சி. வேணுகோபால், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1963-ஆம் ஆண்டின் பிப்பிரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஆலப்புழை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் செயதித் தொடர்பாளராக உள்ளார்.

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._வேணுகோபால்&oldid=3718067" இலிருந்து மீள்விக்கப்பட்டது