கே. சி. பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. சி. பட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்ட த்தில் மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம். இங்கு மலைவாழை, காப்பி, மிளகு மற்றும் ஆரஞ்சு விளைகிறது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். தற்போது தாண்டிக்குடி இயற்கைச் சுற்றுலா மையத்தின் முக்கியபகுதியாக இருக்கிறது. இங்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் மலைத்தேன் கிடைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._பட்டி&oldid=3535860" இலிருந்து மீள்விக்கப்பட்டது