கூத்து வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ்.
இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ்.
இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ்.
கூத்து என்பது ஆடலால் உணர்த்தப்படும் தமிழ்.

மேலும் வேத்தியல், பொதுவியல் என்னும் பாகுபாடும் கூத்தில் உண்டு.

வகை[தொகு]

நாட்டுப்புறக் கூத்து
வள்ளிக் கூத்து, குரவைக் கூத்து, ஆரியக் கூத்து போன்றவை
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டவை
வெறிக் கூத்து, துணங்கைக் கூத்து, பேய்க் கூத்து போன்றவை

தேவர் ஆடிய கூத்து[தொகு]

  • சிவன் - கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம்
  • திருமகள் - பாவை
  • திருமால் - குடம், மல், அல்லியம்.
  • குமரன்(முருகன்) - குடை, துடி.
  • எழுவகை மாதர்(சபத கன்னியர்) - துடி
  • அயிராணி(இந்திரன் மனைவி) - கடையம்
  • துர்க்கை - மரக்கால்
  • காமன் - பேடு

மக்கள் ஆடிய கூத்து[தொகு]

தொகுப்பு நூல்[தொகு]

:சூடாமணி நிகண்டு, ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த்தொகுதி, பாடல் 50-53

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்து_வகை&oldid=1761737" இலிருந்து மீள்விக்கப்பட்டது