குளத்தூர் சாம்பான் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சாம்பான் கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):சேவுக்காரர், சேவுகார எல்லைச்சாம்பான்,சாம்பவமுனி, சாம்பசிவன்.
பெயர்:சாம்பவமூர்த்தி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:குளத்தூர், ஆவுடையார்கோவில் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அறந்தாங்கி
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:சாம்பான்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

குளத்தூர் சாம்பான் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] சாம்பான் கோவில்கள் பெரும்பாலும் வேதாரண்யம் வட்டத்தில் தான் அதிகம் உள்ளது.வேதாரண்யம் வட்டத்தில் உள்ள செட்டிப்புலம் கிராமத்தில் பெரிய சாம்பான் என்கிற சேவுகார எல்லைச்சாம்பான் கோவிலுக்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கேரளா, சேலம், சென்னை, திருவண்ணாமலை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 63 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மருளாளியாக உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சாம்பான் கோவில் அமைந்துள்ளது மிக அரிதான ஒன்றாகும்.ஆகவே இங்கு அந்த வழியில் வந்த மருளாளிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம்

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)